மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்
எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை சுமார் 5,000 கோடி ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த நட்டத்தை ஈடு செய்வதற்காக ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபைக்கு பாரிய நட்டம்
மின்சார கட்டணங்கள் ஆண்டில் இரண்டு தடவைகள் திருத்தி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை தடை இன்றி மின்சாரத்தினை வழங்குவதற்காக தனியார் மற்றும் கூடுதலான விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை மின்சார சபைக்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டதாக மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை இதுவரையில் மொத்தமாக 500 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிம் ஒப்படைப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan