மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன! - ரணில் அதிரடி தீர்மானம்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சி.டி.விக்ரமரத்னவுக்கு நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாகியிருந்த பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையில் நேற்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடம்
இதன்போது சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சி.டி. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த மாதம் 26 ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்துப் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருமணத்துக்கு பின்னும் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ் ... வைரலாகும் புகைப்படங்கள் Manithan
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US