அநுர அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு.. எதிர் தரப்பின் சதித்திட்டம்!
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sajithra
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
டிட்வா புயலிற்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை மீட்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இருப்பினும், அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இவை உள்ளிட்ட பல அரசியல் தகவல்களை ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 19 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US