ஜனாதிபதி தேர்தலை எவரும் பிற்போட முடியாது: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதை எவரும் பிற்போட முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் (R. Chandrasekaran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (04.07.2024) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "ரணிலின் தந்திரம் இனி எடுபடாது. மக்கள் இவ்வாறானவர்களின் பொய் கதையை நம்ப வேண்டாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கட்சி பொதுச் செயலாளர் தேர்தலை ஒத்திவைப்பதாக முட்டி போட்டார். அது உடனேயே உடைந்து விட்டது.
தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவே வெற்றி பெறுவார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவி்த்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 38 நிமிடங்கள் முன்

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
