யாழில் இரகசியத் தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
Sri Lanka Police
STF
Jaffna
Sri Lanka Police Investigation
By Erimalai
யாழ். வடமராட்சி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமராட்சி, கட்டைக்காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள போதைப்பொருள்
கடல் வழியாக கொண்டுவரப்பட்ட 85 கிலோகிராமிற்கு அதிகளவான கஞ்சா போதைப்பொருள், இராணுவப் புலனாய்வுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கட்டைக்காடு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவை நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகள் கட்டைக்காடு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 1 நாள் முன்

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam

ஒரே காரில் ஜோடியாக வந்து விவாகரத்து கேட்ட ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி! நீதிமன்றத்தில் என்ன நடந்தது Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US