கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள பெண்
கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணொருவரை நாடு கடத்துமாறு கனடிய குடிவரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.
ஒன்டாரியோவை தளமாக கொண்ட ஹமாசுடன் தொடர்புடைய நிவாரணக் குழுவில் பணிபுரிந்த பாலஸ்தீனிய பெண்ணை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு கடத்தல்
45 வயதான Majeda Sarassra என்ற பெண்மணியை நாடு கடத்தமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்படவுள்ள பெண், 2016 இல் கனடாவில் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னர் Bethlehemமில் IRFAN-கனடாவில் பகுதி நேரமாக பணியாற்றினார்.
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)
என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம் News Lankasri
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)