கனடாவில் காலணி விற்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: மூவர் கைது
கனடா ஒண்டாரியோவில் ஒன்லைன் காலணி விற்பனையாளாரை தாக்கி கொள்ளையடித்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயர்தர காலணிகளை விற்றுக்கொண்டிருந்த குறித்த கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விற்பனையாளர், வாகன நிறுத்துமிடத்தில் தனது வாடிக்கையாளர் ஒருவரை சந்தித்துள்ளார்.
இதன் பின்னர், வாடிக்கையாளருக்கு அவர் தனது விற்பனை பொருட்களை காட்டியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, பொருளை வாங்க வந்தவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் அவரை தாக்கி நகைகள், பணப்பை மற்றும் மூன்று ஜோடி காலணிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதன்போது, ஒரு சந்தேகநபர் தனது கையில் கத்தி ஒன்றையும் வைத்திருந்ததாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்னுமொரு சந்தேகநபரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri