வெளிநாடு ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை யுவதி
மாலைத்தீவில் மாலே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணத்தைத் திருடிய இலங்கை பெண் ஒருவரை, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 24 வயதான விஜேந்திரவடுகே நிராஷா ரசாலி என்ற இலங்கை பெண் என தெரியவந்துள்ளது.
விசாரணை முடியும் வரை அவரைக் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவின்படி, அவர் ஒரு இலங்கையர் என்பதாலும் அவர் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளமையினாலும் விசாரணை முடியும் வரை அவரைக் காவலில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்சியங்கள்
சந்தேக நபரின் வாக்குமூலங்கள், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் சிசிடிவி கைப்பற்றல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் கடையில் இருந்து பணத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் எவ்வளவு பணம் எடுத்ததார் என்பதை நீதிமன்றத்தில் குறிப்பிடப்படவில்லை.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri