கனடா - பிரித்தானியாவின் முடிவுகளால் அச்சத்தில் நாமல்! ஆபத்தில் அநுர அரசு
இலங்கை அரசால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இனப்படுகொலையால் உயிர் நீத்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தர கட்டமைப்பாக கனடாவில் நிறுவப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் காணப்படுகிறது.
இந்த நினைவுச்சின்னம் தமிழ் இனப்படுகொலை வரலாற்றின் கல்வியைக் குறிக்கும் ஒரு பெரிய புத்தக வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் எதிர்ப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
எனினும், இந்த எதிர்ப்பை எதிர்த்த கனடா தரப்புக்கள், தாங்கள் சரியான பாதையில் செல்வதாக நாமலை மேற்கோள்காட்டி எதிர்வாதங்களை திருப்பியிருந்தன.
இந்நிலையில் சர்வதேச நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் அரசியல் ரீதியாக பெரும் பங்கை ஆற்றிவருகின்ற நிலையில், அதன் தாக்கங்கள் இலங்கை அரசையும் அரசியல்வாதிகளையும் எவ்வாறு பாதித்துள்ளன என்பதை விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam
