இடைவிடாது பணத்தை அச்சடிக்கும் நிதியமைச்சர் பசில்: மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

Maithripala Sirisena World Economy Crisis Print Basil Rajpaksa US Dolllar Srilanka Rupees 19th amendment
By Steephen Jan 06, 2022 05:07 AM GMT
Report

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa), கம்பஹா மாவட்டம் பியகமவில் உள்ள நாணயத்தாள்களை அச்சிடும் தொழிற்சாலையில் இடைவிடாது பணத்தை அச்சிட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை ரூபாய் நாணயத்தாள்களை போதுமான அளவுக்கு அச்சிட முடிந்தாலும் அமெரிக்க டொலர்களை அப்படி அச்சிட முடியாது. இலங்கை பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக கொண்டு மேலும் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

தற்போதைய அரசாங்கத்திடம் சரியான முகாமைத்துவம் இல்லாததே இதற்கான பிரதான காரணம். அரசாங்கம் எடுக்கும் அரசியல் தீர்மானங்களில் தவறியிழைத்துள்ளது. அரச நிர்வாக முகாமைத்துவதில் தவறிழைத்துள்ளது. நாட்டின் பொருளாதார உற்பத்தியில் தவறிழைத்துள்ளது. சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான முகாமைத்துவதிலும் தவறியுள்ளது.

இவை அனைத்தும் சீர்செய்யப்பட வேண்டியவை. பசளை நெருக்கடி, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு பற்றி தற்போது பேசுகின்றனர். மருந்தகங்களிலும் மருந்து இல்லை.

பொருளாதார பிரச்சினையையும் டொலர் நெருக்கடியையும் எப்படி தீர்ப்பது. பசில் ராஜபக்ச பியமக தொழிற்சாலையில் இடைவிடாது பணத்தை அச்சிடுகிறார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்தேன். ரூபாய் நாணயத்தாள்களை போதுமான அளவுக்கு அச்சிட்டு வெளியிட முடியும். எப்படி டொலர் கிடைக்கும்.

உலகம் நாட்டை ஆட்சி செய்பவர்களின் பதவிகள் முகங்களை பார்த்து செயற்படுவதில்லை. அரசாங்கத்தை நடத்தும் கொள்கைகளை காட்டி நான் சர்வதேசத்தை வென்றேன்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாகவே உலகம் என்னுடன் இணைந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US