நள்ளிரவில் பெருமளவு ஆயுதங்களுடன் இலங்கைக்கு வந்த மர்ம விமானங்கள்: திரிசங்கு நிலையில் இந்தியா (Video)
Bandaranaike International Airport
Sri Lanka
United States of America
India
By Jenitha
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி மாலை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C17 Globe master விமானங்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.
கிரீஸ்ஸில் உள்ள அமெரிக்க தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானங்களில் பெருமளவு ஆயுதங்கள் இருந்ததாகவும், பலவிதமான படைத்துறை உபகரணங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டாலும், அந்த விமானங்களில் எப்படியான ஆயுத தளபாடங்கள் இருந்தன என்றோ, அந்த ஆயுத தளபாடங்கள் இலங்கையில் இறக்கப்பட்டனவா என்றோ தகவல்கள் எதும் வெளியாகியிருக்கவில்லை.
எனவே இவை தொடர்பில் இருளில் மறைந்திருக்கின்ற பலவிதமான உண்மைகளை தேடிய ஒரு பயணம்தான் இந்த உண்மையின் தரிசனம்,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US