தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டு வர முயற்சித்த கட்சிகள்
பொது கட்டமைப்பினால் தமிழசுக் கட்சியை அதன் வழிக்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் தோல்வியை மாத்திரமே கண்டுள்ளன என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொது கட்டமைப்பின் உறுப்பினராகவே அரியநேத்திரன் தற்போது பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளாரே தவிர, தமிழரசுக் கட்சி ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கவில்லை என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியை விட்டு விலகியவர்கள் புதிய கட்சி ஒன்றை தொடங்கினாலும் மற்றுமொரு தமிழரசு கட்சியை தொடங்க முடியாது என சி.வீ.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
