சிறீதரன் - சிறிநேசனுக்கு எதிராக சி.வி.கே அதிரடி நடவடிக்கை
M A Sumanthiran
S. Sritharan
Gnanamuththu Srineshan
By Dev
கட்சியை சேர்ந்த யாரும் சுயாதீனமாக செயற்பட முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மறைமுக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சிறிநேசனை முன்னேற விடாது தடுக்கும் நடவடிக்கையே இது என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொடர்ந்தும் சுமந்திரனை தக்க வைக்கவும் பெரும் தலைவராக காட்டவும் சி.வி.கே.சிவஞானம் முற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை சார்ந்து பேசக்கூடிய ஒரு அறிவாற்றல் சுமந்திரனிடம் இல்லை எனவும் திபாகரன் சுட்டிக்காயுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US