தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளுடன் கைது
3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18.1.2024) எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மதிய உணவுப் பொட்டலம்
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தை மாஹோ பொலிஸார் நேற்று (18.1.2024) சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது, ஓட்டுநரின் மதிய உணவுப் பொட்டலம் எனக் கூறும் சிறிய சந்தேகத்திற்கிடமான பொதி ஓட்டுநரின் இருக்கைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பொதியை ஆய்வு செய்த பொலிஸார் அதில் இருந்து 143 கிராம் ஹெராயின்
போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் 43 வயதான ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan