கேகாலையில் பேருந்து விபத்து ஒருவர் பலி! 10 பேர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
By Dhushi
கேகாலை - மொலகொட, மங்கலகம பகுதியில் ஒரு தனியார் பேருந்து பல வாகனங்கள் மீது மோதியதில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று(22.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுமார் 7 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US