கடற்கரை தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
India
Kachchatheevu
By Bavan
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் கடற்கரை தீவிற்கு படகு மூலம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பெருமளவிலான வெடிபொருட்கள் இவ்வாறு இன்று காலை மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கடற்படையினர் கடற்கரைதீவினை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது இந்தியாவில் இருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட சண்90 ரக 508 வெடிகுச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US