ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் வட்டுவாகல் பாலம்!
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாளத்தினை புனரமைப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தவுள்ளது என அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
அண்மையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட பலர் நெகிழும் அளவுக்கு தமிழ் மக்களுக்கான சில முக்கிய திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார முன்வைத்திருந்தார்.
அவற்றில் ஒன்றாகவே, ஈழத்தமிழர்களின் இறுதி இனவழிப்பின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வரும் முல்லைத்தீவு - வட்டுவாகல் பாளத்தினை புனரமைப்பது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்தது.
இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் பின்னணி குறித்து விரிவாக ஆராய்கின்றது அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசுடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
