ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதியைக் காணவில்லை : விசனம் தெரிவித்த மனோ எம்.பி!
Sri Lanka Upcountry People
Mano Ganeshan
Sri Lanka Government
Budget 2025
By Rukshy
பெருந்தோட்ட மக்களுக்காக வரவு செலவுத் திட்டத்திலே பெரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ஆனால் தேடிப்பார்த்தேன் அதைக் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தை தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதுள்ள எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியு்ளளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US