போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு
Sri Lanka Police
Matale
Crime
By Amal
போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்கு ஒருவர் மாத்தளை அளவ்வ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல்
கைது செய்யப்பட்ட 38 வயதான பௌத்த பிக்கு, குறித்த பிரதேச விகாரை ஒன்றை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், மினுவாங்கொட நேவி தினேஸின் குழுவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
குறித்த மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US