பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு: செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியாவில் (US) எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி திடீர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிவித்தலானது, நேற்று முன்தினம் (23) விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரிஷி சுனக், பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவர் எதிர்கொள்ளும் முதல் தேர்தலாக இது அமையவுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல் நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)