தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களை ஏற்றி சென்ற பேருந்தில் மோதிய சிறுவன் படுகாயம்
வெளிமாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு தொகுதியினை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறக்கி விடுவதற்காகச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்வார்களை ஏற்றிச் சென்ற பேருந்து உண்ணாப்பிலவு பகுதியில், மிதிவண்டியில் பயணித்த சிறுவன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த 15 வயதுடைய சிறுவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு வீதிப்போக்குவரத்து பொலிஸாரால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
