தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களை ஏற்றி சென்ற பேருந்தில் மோதிய சிறுவன் படுகாயம்
வெளிமாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு தொகுதியினை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறக்கி விடுவதற்காகச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்வார்களை ஏற்றிச் சென்ற பேருந்து உண்ணாப்பிலவு பகுதியில், மிதிவண்டியில் பயணித்த சிறுவன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த 15 வயதுடைய சிறுவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு வீதிப்போக்குவரத்து பொலிஸாரால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam