அனுராதபுரம் பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு
Death
Investigation
Police
Anuradhapura
By Mubarak
அனுராதபுரம் - ஹொரவ்பொத்தானை ,மொரவௌ வயல் பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (17)இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த 14 வயது சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் சிறுவன் அமர்ந்திருந்த வேளை, மரம் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US