பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம்
Sri Lanka Police
Ratnapura
Sri Lanka Police Investigation
Accident
By Benat
இரத்தினபுரி - கொடகவெல பகுதியில் மரக்கிளையொன்று விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று(11) பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மீது விழுந்த மரக்கிளை
உயிரிழந்த சிறுவனின் தந்தையும் மற்றுமொரு நபரும் இணைந்து பலா மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த போது, மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நிலையில் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது, கொடகவெல பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US