பொரல்லை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு விவகாரம்! ஓய்வு பெற்ற மருத்துவருக்கு பிணை
Dr
Church
Granite
Boralla
Bailed
By Amal
பொரல்லையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஓய்வு பெற்ற மருத்துவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு இன்று பிணையை அனுமதித்தது.
கடந்த ஜனவரி 11ஆம் திகதியன்று தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஓய்வுப்பெற்ற மருத்துவர் சில நாட்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
ஏற்கனவே இந்த கைக்குண்டு தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டு அவர்களும் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US