கொழும்பு தொடருந்தில் இருக்கைகளுக்கு அடியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு
Sri Lanka Police
Colombo
Western Province
By Sajithra
மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியில் இருந்து 57 T-56 ரக துப்பாக்கி ரவைகளை தொடருந்து பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இச்சம்பவமானது, இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
பெலியத்த தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தொடருந்தில் சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, இரு நபர்கள் தொடருந்தை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் இருவரும் அமர்ந்திருந்த ஆசனங்களுக்கு அடியில் துப்பாக்கி ரவைகள் அடங்கிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US