தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு
Jaffna
SriLanka
Death Body
Thondamanaru
By Independent Writer
யாழ்.தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது
தொண்டைமானாறு கடலின் பாலத்திற்கு அருகாமையில் சடலம் ஒன்று மிதப்பதை அவ்வழியால் சென்றவர்கள் அவதானித்து அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US