ரஷ்யர்களின் வன்கொடுமை! 44 உக்ரைனியர்கள் உடலங்கள் மீட்பு - முற்றுகைக்குள் 100 பேர்
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் இன்னமும் குறைந்தது 100 பொதுமக்கள் தங்கியிருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவிற்குள்ளான உக்ரைனிய துறைமுக நகரமான மரியுபோலில் இந்த இரும்பு ஆலை அமைந்துள்ளது குறித்த ஆலைக்குள் பொதுமக்கள் இருக்கின்றபோதும் ஆக்கிரமிப்பு ரஷ்ய படையினர் தொடர்ந்தும் ஆலையின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ஆலைக்குள் தீப் பரவலும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆலைக்குள சிக்கியுள்ள அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்த உக்ரைன் படையினர், தாம் ரஷ்யாவிடம் சரணடையப் போவதில்லை என உறுதியளித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படையினரால் அழிக்கப்பட்ட இசியம் கட்டிட இடிபாடுகளில் 44 பொதுமக்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்தே இந்த 44 பொதுமக்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக உக்ரைனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பொதுமக்களுக்கு எதிரான ரஷ்ய இராணுவத்தின் மற்றொரு பயங்கரமான போர்க்குற்றம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
