மட்டக்களப்பு - வாகரையில் ஏற்பட்ட மினி சூறாவளியால் சேதமடைந்த படகுகள்
மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்றொழில் படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் நேற்று (05.01.2024) இரவு வீசிய இந்த சூறாவளியால், 6 படகுகள் மற்றும் 3 எஞ்ஜின்கள் தேசமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்துள்ளார்.
வாகரை காயங்கேணி கடற்கரையில், கடற்றொழிலாளர்களால் இயந்திர படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சூறாவளி வீசியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
அத்துடன், கடந்த வாரம் பெய்து வந்த கடும் மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம் காரணமாக, கல்லரிப்பு பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை, அந்த பிரதேசத்துக்கு உழவு இயந்திரம் மற்றும் படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 22 குடும்பங்கள் தொடர்ந்தும் கதிரவெளி கனிஸ்ட வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
