யாழ். மயிலிட்டியில் 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு மாயம்!
Jaffna
Fishing
Sri Lanka Fisherman
By Rakesh
யாழ். மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் கடறடறொழிலுக்காக நான்கு நாள்களுக்கு முன்னர் 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த நீண்ட நாள் படகில் 6 கடற்றொழிலாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து பயணித்துள்ளனர்.
படகு மாயம்
இவ்வாறு கடற்றொழிலாளர்களுடன் பயணித்த படகு இன்று(24) அதிகாலை வரை கரை திரும்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட் Cineulagam

இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை - அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US