மலர்ந்தது புதுவருடம்! சனிப்பெயர்ச்சியும் நடந்துள்ள நிலையில் 2021 எப்படியிருக்கப்போகிறது தெரியுமா?
இந்து மக்களின் வாழ்வியல், கலாச்சார பாரம்பரியத்தில் ஜோதிடம் முக்கியமாக விளங்குகின்றது.
ஒரு நாளை தொடங்கும் முன்பே அந்த நாளுக்கான நல்ல நேரம், எமகண்டம் என்பவற்றை அலசி ஆராயத் தொடங்குவதுவே நம் கலாச்சாரத்தின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்து காட்டுகின்றது.
ராசிபலன்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒரு நாளை சிறப்பாக அமைத்து கொள்ளலாம் என்பது இந்து மக்களின் மறுக்க முடியாத நம்பிக்கை.
இந்த நிலையில் 2021 ஆங்கில புதுவருடம் இன்று மலர்ந்துள்ள நிலையில், கடந்த 27ஆம் திகதி சனிப்பெயர்ச்சியும் இடம்பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த ஆண்டு 12 ராசிகளுக்கும் எந்தவிதமான அதிஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது என்பதை பார்க்கலாம். மேஷம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 3 மணி நேரம் முன்

வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி... இறுதியில் சுபம் News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
