மன்னாரில் மாபெரும் இரத்ததான முகாம்
Mannar
Hospitals in Sri Lanka
Northern Province of Sri Lanka
By Ashik
Courtesy: Devshanth
மன்னார் (Mannar) மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ் - வாழ்வுதயம், இரத்த தான முகாமொன்றை நடத்தவுள்ளது.
குறித்த இரத்த தான முகாம், நாளைய தினம் வியாழக்கிழமை (01.08.2024) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2 மணி வரை மன்னார் கறிற்றாஸ் - வாழ்வுதயத்தில் இடம்பெறவுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்படவுள்ளது.
உன்னத பணி
இந்நிலையில், இரத்ததானம் செய்ய முன்வரும் ஆண், பெண் இருபாலாரும் இந்த உயிர்காக்கும் உன்னத பணியில் பங்கெடுக்கும் படி ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம் Cineulagam
தலையில் காயத்துடன் இருக்கும் மீனாவை பார்த்து விஜயா கேட்ட கேள்வி, ஆடிப்போன முத்து- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US