விகாரையின் உரிமை தொடர்பில் இருதரப்பு மோதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேவாலயத்தின் உரிமை தொடர்பில் இருதரப்பினருக்கு மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக கண்டி - அலவதுகொட நகரில் அமைந்துள்ள சமன் விகாரைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட பௌத்த விவகாரங்கள் ஆணையாளரின் உத்தரவின் பேரிலேயே குறித்த விகாரை மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிது.
தொடர்ந்து, விகாரையின் பஸ்நாயக நிலமே மற்றும் பூசகர் தரப்பினர் மத்தியில் விகாரையின் உரிமை தொடர்பில் ஏற்பட்ட முறுகலே இந்நிலைக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த மோதல்
அலவதுகொட சமன் விகாரையில் பரம்பரையாக செயற்பட்டு வந்த பூசகர், கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையிலேயே அவரின் குடும்பத்தினர் மற்றும் விகாரையின் பஸ்நாயக்க நிலமே ஆகியோருக்கிடையில் தேவாலயத்தின் உரிமை தொடர்பில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan