தேர்தல் காலத்தில் முதலை கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள்: பூபாலபிள்ளை பிரசாந்தன்

Batticaloa Tamil Makkal Viduthalai Pulikal Sri Lanka
By Rusath May 08, 2024 02:08 PM GMT
Report
Courtesy: Harrish

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் (Bhupalallai Prasanthan) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு (Batticaloa) - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள வடிகான் அமைக்கும் திட்டம் இன்று (08.05.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்

ஜனாதிபதித் தேர்தல்

“பட்டிருப்பு பிரதேசத்திலுள்ள மக்கள் கடந்த காலத்தில் தேர்தலில் வாக்களித்து அரசியல் அங்கீகாரத்தை தமிழ் தேசியம் பேசுகின்றவர்களுக்குக் கொடுத்தார்கள்.

அதன் விளைவாக இப்பிரதேசத்தில் வீடுகள், வீதிகள், பாடசாலைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மிகவும் துர்ப்பாக்கிய நிலையில் இருந்தார்கள். 

தேர்தல் காலத்தில் முதலை கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள்: பூபாலபிள்ளை பிரசாந்தன் | Bhubalapillai Prasanthan Press Meet Batticaloa

எனினும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் பட்டிருப்புப் பகுதியில் பாரிய அளவிலான அபிவிருத்திப் பணிகளும், வீதி அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே வாக்களிக்கும் போது எந்த தலைவருக்கு வாக்களித்தால் எமது சமூகம் தலை நிமிர்ந்த வாழமுடியும் என்பதை உணர்ந்து அது தற்போது மக்களின் சிந்தனையாக மாறியுள்ளது.

தேர்தல் காலத்தில் முதலை கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள்: பூபாலபிள்ளை பிரசாந்தன் | Bhubalapillai Prasanthan Press Meet Batticaloa

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து தங்களுக்கு பின்கதவினால் உதவி செய்கின்றவரை ஜனாதிபதியாக மாற்றுவதற்கான தந்திரோபாயமாக கையாள்கின்றார்களா என்ற பல கேள்விகள் இருக்கின்றன.

தமிழரசுக் கட்சி தங்களுக்குள்ளேயே தலைவர்களைத் தேர்வு செய்வதற்கு நீதிமன்றத்தைச் செல்கின்ற இந்நிலையில் மக்களுக்கு எதனைச் செய்யப்போகின்றார்கள். வாக்களித்த மக்கள் நடுத் தெருவில் நிற்கின்றார்கள்.

தமிழர்களின் ஒட்டு மொத்த பிரச்சனைகளும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் வந்து தேர்தல் காலத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் முதலை கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள்: பூபாலபிள்ளை பிரசாந்தன் | Bhubalapillai Prasanthan Press Meet Batticaloa

மேலும் இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததோடு, வடிகாலமைக்கும் செயற்றிட்டத்திற்கு அக்கிராம மக்கள் நன்றியையும் கூறியுள்ளனர்.

புத்தர் என்ன சிங்களவரா..! இலங்கையில் பரப்பப்படும் இனவாதம் : எடுத்துரைக்கும் தமிழ் தேரர்

புத்தர் என்ன சிங்களவரா..! இலங்கையில் பரப்பப்படும் இனவாதம் : எடுத்துரைக்கும் தமிழ் தேரர்

உறங்கும் நேரம் தொடர்பில் உலகில் இலங்கைக்கு கிடைத்துள்ள நிலை

உறங்கும் நேரம் தொடர்பில் உலகில் இலங்கைக்கு கிடைத்துள்ள நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US