அறிமுகம் செய்யப்பட்ட 'பயங்கரவாதி' நாவல் - செய்திகளின் தொகுப்பு
ஈழத்து எழுத்தாளரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் 'பயங்கரவாதி' நாவல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிமுக விழா யாழ்ப்பாண
பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (10.01.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியத் தலைவர் கே. துவாரகன் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி சி. ரகுராமும், சிறப்பு விருந்தினராக அரசறிவியற் துறைத்தலைவர் கே.ரி. கணேசலிங்கமும் கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |