தமிழரசுக் கட்சி மீதான நீதிமன்ற உத்தரவிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை: சாணக்கியன் பகிரங்கம்
திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் 19 ஆம் திகதி நடக்கவிருந்த தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, திக்கொடவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ''எனது அரசியலில் ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களில் முலமே எனது வளர்ச்சி காணப்படுகின்றது.
தடையுத்தரவு விடயத்தில் மாத்திரமல்ல ஏனைய அனைத்து விடயங்களிளும் தன்னை குறிவைத்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர்'' என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |