சுற்றுலா தளமாக மாறிய மட்டக்களப்பு கோட்டை
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திலே வரலாற்று தொன்மை வாய்ந்த பல இடங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இவற்றுள் மட்டக்களப்பு கோட்டை முக்கியத்துவம் பெறுகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் கோட்டையின் உள்ளே அமைந்திருந்த நிலையில், தற்போது அது வெறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த கோட்டையானது சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கோட்டையானது ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கேயர் ஆட்சிக்காலங்களில் பல்வேறுப்பட்ட பரிணாமங்களுடன் வளர்ச்சிப்பெற்ற நிலையில், தற்போது அது இலங்கையின் வரலாற்று சின்னமாக காணப்படுகிறது.
இவ்வாறு பல சிறப்புக்களை கொண்ட மட்டக்களப்பு கோட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சுமந்து வருகிறது கீழ் வரும் காணொளி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam