சட்ட விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கடற்கரை: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
Batticaloa
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
National People's Power - NPP
By Rusath
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு கடற்கரை சட்டவிராத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கோட்டைக்கல்லாறு கடற்றொழிலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், குறித்த பகுதியில், அமைக்கப்பட்ட கட்டிடத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கட்டடத்தை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் கையளித்துள்ள நிலையில் தற்போது அது குறித்து உரிய நடவடிக்கைகள் எஎடுக்கப்படுவதில்லை என அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனவே, கோட்டைக்கல்லாறு கடற்கரை தொடர்பான குறித்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு கோட்டைக்கல்லாறு கடற்றொழிலாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US