கொழும்பில் மடிக்கணினிகளை திருடிய பெட்மேன்! பொலிஸார் நடவடிக்கை
Sri Lanka Police
Colombo
Crime
By Amal
கொழும்பு, உலக வர்த்தக மைய அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடியதாக கூறப்படும் 'பெட்மேன்' எனப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தாம் திருடிய அலுவலகங்களின் சுவர்களில் "பெட்மேன்" என்று எழுதிச் சென்றதாக தெரிவிக்கப்படுள்ளது.

புனைப்பெயர்
இதன்படி, அவர் தாம் குற்றம் புரிந்த இடங்களில், பெட்மேன் என்ற தனது புனைப்பெயரை எழுதிச் செல்லும் தனித்துவமான முறையை வெளிப்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US