அநுர அரசின் அதிரடி முடிவுகள்: ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Dharu Mar 12, 2025 10:30 PM GMT
Report

சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துக்கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பட்டலந்த கமிஷன்' என்றும் அழைக்கப்படும் ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் "பட்டலந்த சித்திரவதை அறை" தொடர்பாக  கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் சமூகத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.

1980களின் பிற்பகுதியில் அப்போதைய அரசாங்கத்தால் செய்யப்பட்ட சட்டவிரோதக் கொலைகள், கொடூரமான சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோதக் காவல்களுக்காக பட்டலந்த தகனக்கூடம் தொடர்ந்து பேசப்படும் இடமாகும்.

1988 மற்றும் 1990 க்கு இடையில் படலந்த வீட்டுவசதி திட்டத்தின் போது பல்வேறு நபர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

17 ஆண்டுகால ஐ.தே.க ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, "ஊழலுக்கு எதிராக, பயங்கரவாதத்திற்கு எதிராக" என்ற தேர்தல் முழக்கத்துடன் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் கொலைகளுக்கு நீதி வழங்குவதாகும்.

அதன்படி, அந்த நேரத்தில் படலந்தா சித்திரவதைக் கூடம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரணில் விக்ரமசவின் கருத்துக்களால் தூசுத்தப்பட்டுள்ள பட்டலந்த விவகாரம் ஈழத்தமிழர் வரலாற்றிலிலுள்ள முக்கிய விடயங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு பல்வேறு விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மேலும், பட்டலந்த வதை முகாம் விவகாரம் தற்போது வெளிவந்துள்ளமை ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் கடும் குழப்பம்! ரணிலின் கோபத்தால் சபையை விட்டு வெளியேறிய பலர்

ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் கடும் குழப்பம்! ரணிலின் கோபத்தால் சபையை விட்டு வெளியேறிய பலர்

ரணிலுக்கு எதிரான இரகசிய ஆதாரம்! வெளிவரும் அதிர்ச்சிகர உண்மைகள்

ரணிலுக்கு எதிரான இரகசிய ஆதாரம்! வெளிவரும் அதிர்ச்சிகர உண்மைகள்

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US