ரணிலுக்கு எதிரான இரகசிய ஆதாரம்! வெளிவரும் அதிர்ச்சிகர உண்மைகள்
பட்டலந்த வதை முகாம் இயக்கப்பட்ட காலத்தில், அப்போதைய காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்குள்ளேயே பல சித்திரவதைகள் நடத்தப்பட்டமைக்கான சான்றுகள் இருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை இணைத்ததாக இந்த பட்டலந்த வதை முகாம் செயற்பட்டு வந்துள்ளது.
பட்டலந்த வதை முகாம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழுவைத் தவிர நேரடி சாட்சியம் ஒன்றும் இருந்தாகவும், பட்டலந்த வதை முகாம், விசாரணை குழுவின் அறிக்கை, நேரடி சாட்சியம், ரணில் தரப்பின் அட்டூழியம் என்றும் பல அதிர்ச்சித் தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
