பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : பரிந்துரைகளுக்கான குழு தயார்
Sri Lanka
Batalanda commission Report
By Indrajith
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து சட்டமா திணைக்கம் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 - 1990களில் பட்டலந்த வீட்டு வசதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை, ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் நியமிக்க உள்ளதாக
இந்தநிலையில், விரிவான ஆய்வை மேற்கொள்ள மூத்த அதிகாரிகள் குழுவை சட்டமா அதிபர் நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு, அடுத்த சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பரிந்துரைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 33 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US