இறம்பொடை கோர விபத்து: அரசாங்கம் எடுத்துள்ள தீ்ர்மானம்
Nuwara Eliya
Government Of Sri Lanka
Accident
By Shadhu Shanker
இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இழப்பீடு
கொத்மலையின் கரண்டி எல்ல பகுதியிலலுள்ள பள்ளத்தாக்கில் இன்று(11) காலை பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தில் 78ற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அதில் தற்போது வரை 21பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US