கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கும் பசில்
எதிர்வரும் ஜனாதிபதி தேரதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ஷவை கட்டாயமாக முன் நிறுத்துவோம் என கெட்டகொட குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறப்பினர் பதவியில் இருந்து விலகியதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் நிதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan