பசில் ராஜபக்சவிற்கு ஊழல் செய்ய கற்றுக்கொடுத்த ரிசாட்! பகிரங்க குற்றச்சாட்டு
வடக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து, அரபு நாடுகளில் பெருமளவிலான நிதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) திரட்டியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ராஷித் மொகமட் பாஸீர்கானால் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், ரிசாட் பதியுதீனுக்கும் ஏற்பட்ட நட்புறவே நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்கு காரணம் எனவும், பாஸீர்கானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ரிசாட் பதியுதீன் மீது நிதிமுறைகேடு தொடர்பான குற்றச்சாட்டை பாஸீர்கான் தொடுத்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் சில ஆவணங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வருகைத்தந்தபோதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
