பசிலின் மீது குறிவைத்துள்ள அநுர அரசாங்கம்! நாட்டுக்கு திரும்பினால் கைது

Basil Rajapaksa Namal Rajapaksa Rajapaksa Family Sagara Kariyawasam Sri Lanka Government
By Benat Jul 09, 2025 12:43 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு திரும்பி வரும் பொழுது கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஏற்றுக் கொண்டுள்ளார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய வரிமுறை.. ஆபத்தில் சர்வதேச நிறுவனங்கள்

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய வரிமுறை.. ஆபத்தில் சர்வதேச நிறுவனங்கள்

நாமலுக்கு பயம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இந்த அரசாங்கம் ராஜபக்ச என்ற பெயருக்கு பயப்படுகின்றது. தற்போது முன்னிலையில் நாமல் ராஜபக்ச இருப்பதால் அவரைக் கண்டு இந்த அரசாங்கம் பயப்படுகின்றது. 

பசிலின் மீது குறிவைத்துள்ள அநுர அரசாங்கம்! நாட்டுக்கு திரும்பினால் கைது | Basil Rajapaksa Arrest

பசில் ராஜபக்ச தற்போது இந்த நாட்டின் அரசியலுடன் தொடர்புபடவில்லை.  எங்கது கட்சியின் விடயங்களிலும் அவர் சம்பந்தப்படவில்லை. இந்த நாட்டின் அரசியல்வாதியும் அல்ல அவர். 

அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்புரிமை ஆகியவற்றை துறந்து பசில் ராஜபக்ச செல்லும் போது இனிமேல் எக்காரணம் கொண்டும் இலங்கை அரசியலோடு தொடர்புபட மாட்டேன் என்பதை உறுதியாக சொல்லிச் சென்றார். 

பசில் கைது 

நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் வைத்து நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததால் தன்னால் வர முடியவில்லை என பசில் ராஜபக்ச அறிவித்தமை தொடர்பில் எனக்கு பூரணமாக தெரியாது. தொலைபேசி வாயிலாக சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே நாம் பசில் ராஜபக்சவுடன் உரையாற்றுகின்றோம்.

பசிலின் மீது குறிவைத்துள்ள அநுர அரசாங்கம்! நாட்டுக்கு திரும்பினால் கைது | Basil Rajapaksa Arrest

ஆனால், பசில் ராஜபக்ச இலங்கைக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற நிலையையும் மறுக்க முடியாது.   எவ்வித தவறுகளும் மேற்கொள்ளவில்லையாயினும் கூட பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யும் நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.  எனவே பசில் ராஜபக்ச நாட்டுக்கு திரும்பி வந்தாலும் கூட அவருக்கும் இதே நிலை ஏற்படக் கூடும். 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின்  கருத்துக்களுக்கு அமைய பசில் திரும்பி வரும் போது கைது செய்யப்படலாம் என்ற நிலை இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.  எவ்வாறாயினும் அது தொடர்பில் எனக்கு நம்பிக்கையில்லை என குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல் - மன வேதனையில் பல இலங்கையர்கள்

வெளிநாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல் - மன வேதனையில் பல இலங்கையர்கள்

மகிந்த - சந்திரிக்காவின் இனவெறியாட்டத்தின் பின்னணியில் ஜேவிபி.. அம்பலமான உண்மைகள்!

மகிந்த - சந்திரிக்காவின் இனவெறியாட்டத்தின் பின்னணியில் ஜேவிபி.. அம்பலமான உண்மைகள்!

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US