சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு தொடர்பான நிபந்தனை இரத்து
சதொச விற்பனை நிலையத்தில் அரிசி மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனையப் பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தகவல்படி, அரிசி மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இன்றில் இருந்து இரத்துச் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
அரிசி, சீனி மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது: மக்களுக்கு பேரிடியான தகவல்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri

தோழியை கொலை செய்தது ஏன்? ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் News Lankasri
