பழைய சமிக்ஞை விளக்குகள் குறித்து பொறுப்பேற்க முடியாது: பந்துல குணவர்த்தன
Bandula Gunawardane
Sri Lanka Railways
Accident
By Aanadhi
கடந்த ஆட்சியில் பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அதிகரித்து வரும் தொடருந்து விபத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“தொடருந்து பாதைகளில் முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.
முன்பு நிறுவப்பட்ட விளக்குகள்
முன்பு நிறுவப்பட்ட மின் சமிக்ஞை அமைப்புகள் முன்னைய அமைச்சர்களின் காலங்களில் பொருத்தப்பட்டதால் எனக்கு அது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US