முன்னோக்கிச் செல்லும் இலங்கையை பின்னோக்கி நகர்த்தச் சதி செய்யாதீர்! அமைச்சர் பந்துல வேண்டுகோள்
வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சிறந்த நடவடிக்கைகளால் முன்னோக்கிச் செல்லும் நிலையில் எமது நாட்டை பின்னோக்கி நகர்த்த எவரும் சதி செய்யக்கூடாது என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடன் உதவியின் கீழ் இலங்கைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட 26 புதிய பேருந்துகளை கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டை சிறப்பாக மாற்ற வேண்டும்

நாடு மீதும் மக்கள் மீதும் அக்கறை உள்ளவர்கள் சதி முயற்சிகளுக்குத்
துணைபோகமாட்டார்கள்.
கடந்த வருடத்தை விட இந்த வருட புத்தாண்டு மிகவும் சுபமானதாக
அமைந்திருக்கின்றது.
அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய
பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam