ஓய்வுபெற்ற இராணுவ மேஜருக்கு பிணை
நீதித்துறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மேஜருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை அனுமதியை வழங்கியது.
நீதித்துறை மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்ற அடிப்படையில் சட்டமா அதிபர் ஆலோசனையின் பேரில் அஜித் பிரசன்னா கைது செய்யப்பட்டார்.
2019 டிசம்பரில் ‘தாய்நாட்டிற்கான போர் வீரர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 2008-2009 இல் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை தொடர்பிலேயே அஜித் பிரசன்னவும் இரண்டு கடற்படை அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டனர்.
.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri