தமிழர் பகுதியில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Climate Change
Weather
By Chandramathi
வீட்டின் உரிமையாளர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது மரமொன்று முறிந்து வீட்டின் மேல் வீழ்ந்த சம்பவம் ஒன்று முள்ளியவளை பகுதியில் பதிவாகியுள்ளது.
மரம் முறிந்து வீட்டுக் கூரையின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது.
பலத்த மழை
குறித்த சம்பவத்தின்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை 1ம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றிலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரமே இவ்வாறு முறித்து விழுந்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US